அண்ணலை நினைப்போம்....




“சமூகத்திலுள்ள அனைத்து சாதியினரையும் சமமாக கொண்டு வரவேண்டும் என்று உறுதி பூண்டால், சமத்துவம் என்ற கொள்கையையே எப்போதும் முழங்கிக் கொண்டிராமல், சமூகத்தில் பிற்பட்டவர்களுக்கு கூடுதல் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.உயர் வர்க்கத்தவர்களுடைய வசதி வாய்ப்புகளை குறைத்து விட வேண்டும். எதிர்காலத்தில் சமத்துவம் ஏற்பட நிகழ்காலத்தில் இவ்வாறு சமத்துவமின்மை கொள்கையை மேற்கொள்ளவேண்டும்” அண்ணல் அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கரை நினைப்போம்...

பெரும்பான்மை வாதம் தகர்ப்போம்...